Posts

Showing posts from September, 2009

மேஜிக்! மேஜிக்! மேஜிக்! மேஜிக்!

மேஜிக்-னாலே வயசு வித்தியாசம் இல்லாம எல்லாருக்கும் பிடிக்குற ஒரு விஷயம். மேஜிக் பண்ணுறதை சின்ன பசங்க ஆச்சரியமா பார்ப்பாங்க. பெரியவங்க 'இதை எப்படி செய்யுறாங்க?' மூளையை கசக்கிக் கிட்டு யோசனை பண்ணுவாங்க. இதோ, இந்த் லின்க் -ல ஒரு மேஜிக் இருக்குது. செஞ்சு பாத்து என்ஜாய் பண்ணுங்க. இதுக்கு விடை தெரிஞ்சவங்க இந்த அப்பாவிக்கு ஒரு பின்னூட்டத்துல போடுங்க. சரியா?\

மீண்டும் சிரிப்பு

Image
"டாக்டர், எங்கப்பாவுக்கு இன்னும் பத்து நாள் கழிச்சி ஆபரேஷன் பண்ணுங்க...'' "ஏன்'' "சொத்துக்களை என் பேருக்கு இன்னும் மாத்தி எழுதல...'' ************* உமா: ஆபீசுக்கு போகும்போது உன் கணவர் `குட்நைட்'ன்னு சொல்லிட்டுப் போறாரே?...எதுக்கு? ரமா: அங்க போய் தூங்கத்தானே போறார். ************* பெரியவர்: படிக்கட்டில் தொங்கும் தம்பிகளா, உள்ளே வாங்கப்பா... மாணவர்கள்: ஏன் பெருசு?... பெரியவர்: பஸ்சுக்குள்ளே நாம ஏறினாலும் நம்ம மேல பஸ் ஏறினாலும் `டிக்கட்' வாங்கப் போறதென்னவோ நாமதானே?... ************* மதுமதி: என் மாமியார் முன்னே மட்டும் என் புருஷனை அடிக்க மாட்டேன் சுமதி: ஏன்?.. மதுமதி: என்னால ஒரே நேரத்துல ரெண்டு பேர அடிக்க முடியாது. ************* "அவர் சாமி...உங்க சிஷ்யனை ஏன் துரத்திட்டீங்க?...'' "சாமியார் பெண் பக்தர்களை வசியப்படுத்துவதில் என்னையே மிஞ்சிட்டான். அதான்''. ************* (செல்போன் கடையில்... கடைக்காரர் கிராமவாசியிடம்) ரீசார்ஜ் பண்ணாமலே `லைப்' பூராவும் பேசலாம்னுதான் சொன்னோம். பேட்டரி சார்ஜ் பண்ணாமலே செல் பேசணுமன்னு சொல்றதெ

நகைச்சுவை

வீட்டிற்கு சாயங்காலம் அவசரமாக வந்த கணவன் மனைவியிடம், "இன்னைக்கு நைட் நண்பனை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்" என்றான். அவள் அவசரமாக,"என்ன விளையாடுறீங்களா? வீடு குப்பையாட்டம் கெடக்கு, நான் இன்னும் ஷாப்பிங் ஏதும் செய்யல ஸ்பெஷலா ஒண்ணும் வாங்கல அதில்லாம நைட் ஸ்பெஷல் டிஷ் எதும் பண்ற ஐடியா எதுவும் எனக்கு இல்ல, இதெல்லாம் தெரியாம எதுக்கு கூப்டீங்க?" "இதெல்லாம் தெரியும் அதனால தான் கூப்டேன்" "தெரிஞ்சும் எதுக்கு கூப்டீங்க?" "இல்ல... அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான் அதான்..." **************************************************************** நம்ம ஊர்ல காலரா வராம தடுக்கணும்னா ஈக்களை ஒழிக்கணும்.அதுக்கு கம்ப்யூட்டர்களுக்கு தடை விதிக்கணும் என்ன சொல்றீங்க இப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே **************************************************************** எங்க வீடு கோயில் மாதிரி.... அதுக்காக வீட்டு வாசல்ல உண்டியல் எல்லா வைக்கணுமா...? **************************************************************** நேர்முகத்தேர்வில் : உங்கள் பெயர

எந்திரன் படம் வெளிவராத கிளைமேக்ஸ் காட்சி!!!

Image
வில்லன்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பைக்கில் விரட்டிச் செல்கிறார். . . . . . . . வில்லன்களும் விடுவதாக இல்லை; காற்றாய்ப் பறக்கிறார்கள். . . . . . . . . . சூப்பர் ஸ்டாரின் பைக்கில் பெட்ரோல் குறைந்து கொண்டே வருகிறது.... . . . . . . . . . பயங்கர ஷேசிங்.... . . . . . . . . வில்லன்களைப் பிடிக்க முடியவில்லை.... . . . . . . . . . சூப்பர் ஸ்டார் மனம் தளரவில்லை...பைக்கில் பெட்ரோலும் தீர்ந்து விட்டது! . . . . . . .அதனாலென்ன? படத்தைப் பாருங்க! . . . . . .

கன்னா பின்னா கடிகள்.............

Image
கடித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது, ஆதலால் கொஞம்......பொறுத்து கொள்க. அண்ணன் : ரூமை மூடிகிட்டு ஏன் மருந்து சாப்பிடர? த்ம்பி : டாக்டர் தான் 'அறை'மூடி மருந்து சாப்பிட சொன்னார். நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்ககும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன? போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன். வாத்தியார் : A=B, B=C அப்படின்னா A=C. குமார் இதை விளக்கு? குமார் : சார், ஐ லவ் யூ, யூ லவ் யுர் டாட்டர், சோ, ஐ லவ் யுர் டாட்டர். கரெக்ட்டா சார்? வாத்தியார் : தென்னை மரத்தில இருந்து 6 இலையும், பனை இருந்து 6 இலையும், கீழே வி்ழுது, ரெண்டையும்் கூட்டினால் என்ன வரும்? மாணவன் : குப்பை தான் சார். உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது? தெரியல..... பல் டாக்டருக்கு தான். எப்படி? அவர் தான் எல்லோர் "சொத்தை"யும் பிடுங்கராறே. File க்கும் Pile க்கும் என்ன வித்தியாசம்? File - உட்கார்ந்து பார்க்கனும், Pile - பார்த்து உட்காரனும். குக்கர்ல சமைத்து சாப்பிட்டா குண்டாயிடுவோம். எப்படி? அது மேல தான் "Weight" போடரோம் இல்ல? வாத்தியாரை விட கோழி தான் Great. எப்படி?

தமிழ் நகைச்சுவை

Image
நண்பர் 1: அரிசி கிலோ எவ்வளவு? மிஸ்டர் எக்ஸ் : கிலோ ரூ.50/- நண்பர் 1: எப்போ கொறையும்? மிஸ்டர் எக்ஸ் : நான் அளக்கும்போது.......... ************************************************************ மிஸ்டர் எக்ஸ் : இவர மாதிரி சுறுசுறுப்பான ஆள ஒலகத்துல எந்த மூலைக்கு போனாலும் பாக்க முடியாது : நண்பர் : அப்படியா?? அவ்வளவு சுறுசுறுப்பா?? மிஸ்டர் எக்ஸ் : ஆமாம், ஒரு கம்பெனில வேலைக்கு அப்ளை பண்ணிட்டு, உடனே இடமாற்றத்துக்கும் அப்ளை பண்ணிட்டார்... ************************************************************ போன் பூத்காரர் : ஹலோ, என்னங்க சார், நாலு கால் பேசிட்டு, ஒரு காலுக்கு தான் பணம் கொடுக்கறீங்க...... மிஸ்டர் எக்ஸ் : நல்லா கணக்கு பண்ணி பாருங்க.... நாலு கால் ஒண்ணு தானே? ************************************************************ நண்பர் 1 : உட்கார முடியாத தரை எதுவும் இருக்கா சார்? மிஸ்டர் எக்ஸ் : ஆமாம், அது பேரு புளியோதரை.... ************************************************************ நண்பர் : மூக்குல ஏன் அடிக்கடி சளி பிடிக்குது? மிஸ்டர் எக்ஸ் : ஏன்னா, மூக்குக்கு மேல ஐஸ் (EYES) இருக்கு ............ ****
bachelora வீடு இல்லை ! வீடு இல்லை ! என அடிக்காத குறையாக சொல்லும்-House ownerகள் வீடு வாடகைக்கு கிடைத்தாலும் ஆயிரம் ரூபாய் ஏற்றிச் சொல்லும் - பொல்லாத புரோக்கர்கள்

விஜய் ஜோக்ஸ்

Image
டைரக்டர்:படத்துக்கு வடிவேல் போடலாமா? அல்லது விவேக் போடலாமா? dr.விஜய்:சார் கவலைய விடுங்க நானே காமெடி ரோலும் பண்ணிடறேன்..... டைரக்டர்:காமெடி ரோல் நீங்க தான் பண்ணுறீங்க , நான் படத்துக்கு ஹீரோ வா யார போடலாம்னு கேட்டேன்.... ********************************* சினிமா தியேட்டரில் விஜய் படம் பார்க்க வந்தவர்களுக்கு ஏன் இஞ்சி மிட்டாய் கொடுக்கிறார்கள் தெரியமா? கதையை ஜீரணிக்க முடியாததால். ********************************* villu film record: இந்த வார விற்பனை: அமுர்தாஞ்சன் 30000 அனாசின் 20000 poison:10000 அனைத்து மருந்து கடைகாரர்களும் பாராட்டு விழா நடத்தியதாக கேள்வி.... ********************************* எங்கே கொஞ்சம் சிரிங்க.... கொஞ்சம்... வேணாம் சொன்னா கேளுங்க ... சிரிக்க வச்சுடுவேன்.... இப்ப சிரிக்க போறீங்க ..... இதோ வந்துடுச்சு.... "DR.விஜய்" (ஹி ஹி ஹி) (dr.விஜய் rocks) ************************************** அதோ போறாரே அர் வில்லு படத்தை தொடர்ந்து 100 தடவையா பார்த்துக்கிட்டிருக்கார். அவ்வளவு தீவிர விஜய் ரசிகரா...? ம்ஹும் அவரு தியேட்டர் ஆப்ரேட்டர்...! *************************************

நகைச்சுவை கதைகள்…

Image
ரெண்டு பொண்ணுங்க ஒரு ஹோட்டல்ல டீ சாப்டுட்டு இருந்தப்போ ஒருத்தி ரொம்ப சோகமா இருக்கிறத நோட் பண்ணி இன்னொருத்தி ஏண்டி சோகமா இருக்க?ன்னா. அது...என் லவ்வர் ஸ்டாக் மார்க்கட்ல நிறைய பணம் விட்டுட்டான் அடடே அவனோட கம்பெனியும் லாஸ் ஆகிடுச்சி எனக்கு தெரியும் அவனுக்காக நீ ரொம்ப வருத்தப்படற கண்டிப்பா இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற ம்ச் ரெண்டும் இல்ல இனிமே அவன் என்னை ரொம்ப மிஸ் பண்ணுவானே அத நினைச்சு தான் ******************************************** ஒரு இளைஞன் அவசரமா மெடிக்கல் ஷாப்புக்கு போனான், "இந்த மாதிரி...அதாவது..." "அட ஒண்ணுமில்லப்பா தயங்காம சொல்லு" "அது...நானும் ஒரு பொண்ணும் காதலிக்கிறோம்..." "நல்ல விஷயம்.." "இல்ல வர்ற ஞாயித்துக் கிழமை என்னை அவ வீட்டுக்கு கூப்பிட்டுருக்கா" "ஓ கலக்கு" "அதாவது... அவங்க வீட்ல எல்லாரும் பார்ட்டிக்கு போய்டுவாங்களாம்" ஃபார்மசிஸ்ட் குறும்பா,"ஹேய் அப்டியா...? " "இல்ல.. எனக்கு இது தான் முதல் தடவ" "ஓ அது தான் உன் பிரச்னையா...?"அப்டின்னு ஆரம்பிச்சு சகலமும் சொல்

தமிழ் நகைச்சுவை

அ‌திக குசு‌ம்பு ‌பிடி‌த்த ஒரு‌த்த‌‌ர், செ‌ன்‌ட்ர‌ல் ர‌யி‌ல்‌நிலைய‌த்‌தி‌ல் அருகிலிருந்தவரை கேட்டார். ஹெளராஹ் எக்‌ஸ்‌பிர‌ஸ் எத்தனை மணிக்கு புறப்படும்? 10.30 மணி. பெங்களூர் மெயில்? 11.25. தமிழ்நாடு எக்‌ஸ்‌பிர‌ஸ்? 1.15. சதாப்தி எக்‌ஸ்‌பிர‌ஸ்? பக்கத்திலிருந்தவர் எரிச்சலோடு - 3.00 மணிக்கு. பிருந்தாவன் எக்‌ஸ்‌பிர‌ஸ்? பொறுமையிழந்த அவ‌ர், நீங்கள் எந்த ஊரு‌க்கு‌ப் போக வேண்டும்? நா‌ன் எ‌ந்த ஊரு‌க்கு‌ப் போக‌வி‌ல்லை, தண்டவாளத்தைத் தாண்டணும் அதா‌ன் கே‌ட்டே‌ன். **************************** அந்த ஜோசியர் ஏன் அடிக்கடி வந்து சட்டைக் காலரை மட்டும் த‌ச்‌சி‌க்‌கி‌ட்டு போறாரு? நான் சொல்றது நடக்கலன்னா என் சட்டைக் காலரைப் புடிச்சு ஏன்னு கேளுங்கன்னு வர்றவங்க கிட்டல்லாம் சத்தியம் பண்ணி‌க்‌கி‌ட்டு இரு‌க்காரு... அதான்! **************************** என் பையன் இவ்வளவு அதிக மார்க் வாங்கி பாஸ் பண்ணுவான்னு நினச்சு கூட பாக்கல்ல! வெரி குட் அடுத்து என்ன செய்யப்போற? இதுல நான் என்ன செய்ய வே‌ண்யடிது இரு‌க்கு, அவனே 2ம் கிளாஸ்ல போ‌ய் உ‌ட்கா‌ந்து‌க்க வே‌ண்டியதுதா‌ன்.

கலாட்டா நகைச்சுவை நிகழ்சி

ரோங் நம்பர் http://www.youtube.com/watch?v=78jjqyrSJ94& ரபிக் பொலிஸ http://www.youtube.com/watch?v=ebUzT1EnhA4& பராட்டா கடை முதலாளி http://www.youtube.com/watch?v=YXxA-Ti-Ppo& தற்கொலை http://www.youtube.com/watch?v=q_o57msxprk&

வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?

Image
முதல்ல வெந்நீத் தண்ணின்னா என்னான்னு தெரியாதவகளுக்கு வென்னீர் = வெம்மை + நீர். அதாவது சுடுதண்ணிங்க! எங்க ஊரப்பக்கம் எப்பவுமே செந்தமிழிலயே பேசிப் பழகிட்டதுனால இந்தப் பிரச்சினை. சரி வெந்நீத் தண்ணி வைக்கிறதெல்லாம் ஒரு பெரிய விசயமா? இதுக்குப் போயி ஒரு பொல்லாத பதிவு எழுத வந்திட்டயேன்னு கேக்குறீகளா? முழுசாப் படிங்கப்பு... இந்த வெந்நீத் தண்ணிங்கறது இருக்கே, ஒரு பெரிய தில்லாலங்கடிங்க. நம்மூர்ல காச்சக் கடுப்பு வந்தாக் குடிக்க, கூதக் காலத்துல குளிக்க, தெருவுல அடிவாங்கிட்டு வந்தா ஒத்தடங் குடுக்க, ரொம்பக் கடுப்பு வந்தா எவன் மூஞ்சிலயாச்சும் ஊத்த அப்படின்னு வெந்நீத் தண்ணிக்கு இல்லாத உபயோகங் கெடையாது. அதிலயும் இந்தக் காச்சக்காரவுக இருக்காகளே, வெந்நீத் தண்ணி இல்லைன்னா அவுகளுக்கு நாளும் பொழுதுங் கெடையாது. எப்பவுமே கூதக் காலம் வந்தா எனக்குச் சளி பிடிக்கும். சளி பிடிக்கிறதும் சனி பிடிக்கிறதும் ஒண்ணும்பாக. இல்லைங்க! சனி எவ்வளவோ தேவலாம். அது எப்படிங்கறதே இன்னொரு தனிப்பதிவாப் போடணும். மதுரைச் சளி ஒரே ஒரு தடவை விக்ஸைப் போட்டுக் கரகரன்னு சூடு பறக்க நெஞ்சாம்பட்டையில தடவினாப் போயிரும். ஆனா இந்த ஹைதராபாத் சளி இரு

சின்ன மேஜிக்

Image
சின்ன மேஜிக்! முயற்சித்துப்பார்ப்பொமா? அன்பர்களே எனக்கு இது ஒரு நண்பரிடமிருந்து வந்த மெயிலில் கிடைத்தது... எனது முயற்சியில் இரண்டு விடைகளுமே சரியாக வந்தது! உங்களுக்கு எப்படி என்று முயற்சித்துப்பார்த்துவிட்டு உண்மையை எழுதுங்கள்... இது உண்மையில் சரியாக வேலை செய்கின்றதா? என்பதை பரீட்சிக்கும் முகமாகவே இங்கு தமிழாக்கி பகிர்கின்றேன் -------------------------------- கீழே உள்ள வினாக்களுக்கு அதில் சொல்லப்பட்டுள்ளது போலவே விடைகளை தாருங்கள், அவசரப்பட்டு "ஸ்குரோல்" செய்து விடைக்கு போக வேண்டாம்.... மிக ஆறுதலாக நிதானித்து செல்லுங்கல். த்ரப்பட்டிருக்கும் இலகு கணித செயல்பாடுகளை முடிந்தவரை அவசரமாக செய்து முடியுங்கள். கீழே சொல்லப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை ஒன்றன் பின் ஒன்றாகவும், ஒரு நேரத்தில் ஒரு அறிவுறுத்தலை மட்டுமே பின் பற்றுங்கள் கூட்டுங்கள்.............. * 2+2? * 4+4? * 8+8? * 16+16? (12) பன்னிரண்டுக்கும் (5) ஐந்துக்கும் இடைப்பட்ட ஒரு இலக்கத்தை மனதில் நினையுங்கள் நினைத்துவிட்டீர்களா? நீங்கள் நினைத்த இலக்கம் 7 தானே? சரியா? சரி அடுத்த விடயத்துக்கு போவோமா???? ஆரம்பத்தில் சொன்ன

நகைச்சுவை

இந்தப் படத்துல நன்றியுள்ள ஒரு நாய் காணாமப் போயிடுது சார். கடைசியில, அதுவாவே சில நாய்ங்ககிட்ட விசாரிச்சு வழி கண்டுபிடிச்சு வீட்டுக்குத் திரும்பிடுது!" "படத்தோட பேரு?" "ஜிம்மி ரிடர்ன்ஸ்!" -*****************************-*****************************- ''டாக்டர், என் பையன் அஞ்சு ரூபாய் காயினை முழுங்கிட்டான்...'' ''சீக்கிரமா போய் பெரிய டாக்டரைப் பாருங்க!'' ''ஏன், நீங்க பாக்க மாட்டீங்களா..?'' ''நான் ரெண்டு ரூபாய் காயின் வரைக்கும்தான் பார்ப்பேன்...'' -*****************************-*****************************- டாக்டர் : நீங்க தினமும் எட்டு டம்ளர் தண்ணி குடிக்கனும். பேஷண்ட் : டாக்டர்! எங்க வீட்ல நாலு டம்ளர் தான் இருக்கு -*****************************-*****************************- இந்த ஊர்ல திருடர்களே கிடையாதா? இருந்தாங்க! இந்த ஊர் இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர் ஆகி, வேறே ஏரியாவுக்குப் போயிட்டதாலே, அவங்களும் அந்த ஏரியாவுக்கே போயிட்டாங்க -*****************************-*****************************- கேடி 1 : கபாலி

நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)

வி.பி. 42 ஆம் ஆண்டு. அதாங்க, கி.பி. 2016. எல்லோரும் எதிர்ப்பார்த்தப்படி முதல்வராக விஜய். இது நடக்கும்ன்னு தெரிஞ்சு, பல கட்சிகளை கலைச்சிட்டாங்க. விஜய் முதல்வர் ஆனவுடன் ‘கௌரவ முதல்வர்’ என்றொரு புது பொறுப்பு உருவாக்கப்பட்டு அதில் எஸ்.ஏ.எஸ். நியமிக்கப்பட்டு உள்ளார். முதல் பிரஸ் மீட். “சார்... எதுக்கு இந்த புது பதவி? இதுக்கு சட்டசபையில் விவாதித்து, கவர்னர் ஒப்புதல் வாங்கி இருக்கீங்களா?” “தம்பி, நான் ஒரு முடிவு எடுத்துட்டேனா, என் பேச்ச நானே கேட்க மாட்டேன். இதுல, சட்டசபை உறுப்பினர்கள், கவர்னர் பேச்ச எங்க கேட்குறது?” “என்ன சார்... ஒரு முதல்வரா இருந்துக்கிட்டு, கொஞ்சம் கூட பொறுப்பில்லாம பேசுறீங்க?” எஸ்.ஏ. விடம் விஜய், “அப்பா, வந்திருக்க எல்லாரோட பேரையும், அட்ரஸையும் குறிச்சு வச்சிருக்கீங்களா?” அந்த நிருபர் மறைகிறார். இனி, அடுத்த நிருபர், “முதல்ல, எந்த கோப்புல கையெழுத்து போட போறீங்க?” “இந்தியாவோட கடன், பல ஆயிரம் கோடிகள். அத அடைக்க வழி செய்ய போறேன்.” “சார். தமிழக முதல்வரா, அத எப்படி நீங்க அடைப்பீங்க?” “ஓ! அப்படியா? சரி. தமிழகத்தோட கடனை அடைக்க வழி செய்வேன்.” “அது எப்படி?” “என்னோட முத மாச சம்பள பணத

எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்

"மச்சான்..டேய்..நீ சிரிச்சா ரஜினி!...பேசினா வைரமுத்து!!...ஆடுனா பிரபுதேவா!!!...பாடுனா ஜேசுதாஸ்!!!!..படுத்தா உசிலைமணி வெயிட்டைக் குறைடா மாப்ளே " ****** "மச்சான்!நீ அகநானூறைக் கரைச்சுக் குடிச்சவன்தான்..ஒப்புக்கறேன்..நீ புறநானூறைப் படிச்சு கிழிச்சவன்தான்...ஒப்புக்கறேன்!ஆனா என்னோட பணம் முழுசா நானூறை முழுங்கி ஏப்பம் விடுட்டியேடா...நீ நல்லா இருப்பியா?" ****** "நான் துண்டை கையில் எடுத்தா குளிக்கப் போறேன்னு அர்த்தம்...துண்டைக் கழுத்தில் போட்டால் ஊருக்குப் போறேன்னு அர்த்தம்...துண்டை இடுப்பில் கட்டினால் கோயிலுக்குப் போகிறேன்னு அர்த்தம்...துண்டை தலையில் போட்டால் கடன் கேக்கிறேன்னு அர்த்தம்!" ****** "நேத்து உன்னையும் உன் தம்பியையும் பார்த்தேன்.நிச்சயமா எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!...பின்னே?ரெண்டு கழுதைகளைச் சேர்ந்து பார்த்தால் அதிர்ஷ்டம் அடிக்குமாமே?!" ****** "நேத்து உன்னைப் பாக்க உன் ரூமுக்கு வந்தேன்.நல்ல வெயில்நேரம்...ஃபேன்கூட இல்லாத ரூமில் குப்புறப்படுத்து தூங்கிட்டிருந்தே..சரி சரி...புரியுது!எருமையால மல்லாக்கப் படுக்கமுடியாதே!!" ******

தில்லி - மணிரத்னத்தின் பம்பாய் படத்தின் தழுவல் -நகைசுவை தொடர்கதை

லொள்ளு ! லொள்ளு

1.பாடல் :காதல் வந்தால் சொல்லி அனுப்பு நாம்:Bank balance இருந்தால் வருகிறேன் 2.பாடல்: கண்ணாலனே எனது கண்ணை நேற்றோடு காண வில்லை நாம்: B3 ஸ்டேசன்ல போய் கம்பிளையண்ட் கொடு 3.பாடல்: நானாக நான் இல்லை தாயே நாம்: கீழ்பாக்கம் பக்கம் தான் நாயே 4.பாடல்: என்னை காண வில்லையே நேற்றோடு நாம்: 2 வது கேள்விக்கு நாங்க சொன்ன அதே பதில் தான் உனக்கும் 5.பாடல்: பீமா பீமா பீமாக்கிட்ட கதையை கேட்டேன் நாம்: முதல்ல நல்ல டைரக்டர்ட்ட கதைய கேளுடா லூசு

லொள்ளு ! லொள்ளு

1.பாடல் :காதல் வந்தால் சொல்லி அனுப்பு நாம்:Bank balance இருந்தால் வருகிறேன் 2.பாடல்: கண்ணாலனே எனது கண்ணை நேற்றோடு காண வில்லை நாம்: B3 ஸ்டேசன்ல போய் கம்பிளையண்ட் கொடு 3.பாடல்: நானாக நான் இல்லை தாயே நாம்: கீழ்பாக்கம் பக்கம் தான் நாயே 4.பாடல்: என்னை காண வில்லையே நேற்றோடு நாம்: 2 வது கேள்விக்கு நாங்க சொன்ன அதே பதில் தான் உனக்கும் 5.பாடல்: பீமா பீமா பீமாக்கிட்ட கதையை கேட்டேன் நாம்: முதல்ல நல்ல டைரக்டர்ட்ட கதைய கேளுடா லூசு

நம்ம கிரிக்கெட் வீரர்களுக்கு வேலை இல்லை என்றால் என்ன செய்வார்கள்

Image
நம்ம கிரிக்கெட் வீரர்களுக்கு வேலை இல்லை என்றால் என்ன செய்வார்கள் ?(நகைச்சுவைக்ககாக மட்டுமே)

தம்பதிகளுக்கிடையே நிகழும் 'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்!

சில குடும்பங்களில் தம்பதிகளுக்கிடையே நிகழும் 'சுவாரஸ்யமான" (நமக்குத்தான்!) காட்சிகள்! ============================================ "இன்னிக்கு வியாழக்கிழமை'ங்கறது ஞாபகமிருக்கா? குரு பகவானுக்கு வெளக்குப்போட கோயிலுக்கு கெளம்பலேயா?" "நாளக்கி போட்டுக்கலாமேடி..." "எதுக்கு? ..துர்க்கைக்கு வெளக்குப் போட பொம்பளக்கூட்டம் நெறைய வருமுன்னா?" --------------------------------------------------------- "மழை வர்றமாதிரி இருக்கு! மொட்டை மாடில காயற துணியையெல்லாம் எடுத்துட்டு வாங்க..ஓடுங்க!" "வந்ததும் போறேனேடி......" "யாரு வந்ததும்?.....துணி எடுக்க பக்கத்து வூட்டுக்குட்டி அவ மாடிக்கு வந்ததுமா?" ------------------------------------------------------------ "எங்க அம்மாவ ஸ்டேஷன்லேருந்து அழைச்சிக்கிட்டு வரச்சொன்னா ஏன் தயங்கறீங்க...?" "உங்க அம்மா மட்டும்தான் வர்றாங்களா..?" "ஏன்? மச்சினியும் கூட வந்தாத்தான் அழைக்கப்போவீங்களா?" ---------------------------------------------------------- "டாக்டர் வீட்டுக்குப்போ

விஜய் பற்றிய இன்னொரு ஜோக்

நிருபர் / மிஸ்டர் விஜய் நீங்க உங்க ஒவ்வொறு படம் முடிஞ்ச மறுநாள் காலையில என்ன செய்விங்க... நடிகர் விஜய்/ நேரா சர்ச்சுக்கு போய் பாவ மன்னிப்பு கேட்பேன். *************************************************** நிருபர் / சமீபத்தில் நீங்கள் உங்களுக்கு உள்ளே அல்லது மனசுக்குள் சிரிச்ச சம்பவம்னு எதை சொல்லுவிங்க... நடிகர் விஜய்/ சத்தியம் தியேட்டர் வாசல்ல குருவி படத்தோடபேனர்ல வெற்றிகரமான 175வது நாள் போட்டு இருந்தது .எனக்கே சிரிப்ப அடக்க முடியலைன்னா பார்த்து கோங்கன்னா.... *************************************************** கவுண்டமணி: ச்சே.. போன எடுத்தா நச்சு நச்சுன்னுராங்கப்பா.. ஏதோ வில்லுன்னு விஜய் படமாம்.. அத விஜய் ரசிகங்களாலேயே பார்க்க முடியலையாம்.. என்ன பாக்க சொல்றாங்க.. அட இது பரவா இல்ல.. சோசியல் மேட்டர், பண்ணிக்கலாம்.. ஆனா விஜய் பாட்டுக்கெல்லாம் என்ன ஆட சொல்றாங்கப்பா.. நான் என்ன விஜய் மாதிரி ஆடுகாலியா இல்ல பரதேசியா? ஒரே குஷ்டமப்பா.. ச்சீ... கஷ்டமப்பா.. விஜய்: ங்கண்ணா.. போன் வயரு பிஞ்சு ஒரு வாரம் ஆகுதுங்கன்னா.. கவுண்டமணி: ஹே ஹே.. ஹெய்ஹெய்.. டே டப்சா தலையா.. இது செல்போன்டா.. உன்னயல்லாம் ஹீரோவா போட

டாக்டரை பார்க்க போறிங்களா? ----பாகம் 2

பிச்சைகாரர்: சாமி... தர்மம் பண்ணுங்க... டாக்டர்: யோவ். இது ஆஸ்பிடல். நான் டாக்டர்ய்யா... பிச்சைகாரர்: பாவம் பண்ணுறவங்க தான் தர்மம் பண்ணுவாங்கன்னு இங்கே வந்தேன் சாமி... ============== பேஷன்ட்: எனக்கு வந்தது ஜுரம் இல்லேன்னு எப்படி டாக்டர் சொல்றீங்க? டாக்டர்: நான் கொடுத்த மருந்தை சாப்புட்டு சரியாயிடுச்சுன்னு சொல்றீங்களே. அதுனாலே தான் சொல்றேன். ============== பேஷன்ட்: எனக்கு ஆஃபிஸ்லே தூக்கமா வருது.... டாக்டர்! டாக்டர்: தூக்கம் வரலையின்னா தான் பிரச்சனை. you are perfectly all right. ============== பேஷன்ட்: எனக்கு எதை சாப்பிட்டாலும் வாந்தி வருது... டாக்டர்! டாக்டர்: அப்போ.. சாப்பிடாம இருங்க. என்ன வருதுன்னு பாப்போம்? ============== பேஷன்ட்: டாக்டர்...என் கையை எக்ஸ் ரே எடுக்கும் போது, கை எரிஞ்சு போச்சு டாக்டர்! டாக்டர்: சாரிப்பா...எக்ஸ் ரே மிஷின்னுக்கு பதிலா லேசர் மிஷினை வாங்கிகிட்டு வந்துட்டேன் போல. ============== பேஷன்ட்: ஒரு மாசமா உங்ககிட்டே வைத்தியம் பாத்தும் ஒன்னுமே சரியாகாதது வருத்தமா இருக்கு டாக்டர்! டாக்டர்: என் சர்வீஸுலேயே நான் ஒரு மாசம் வைத்தியம் பாத்து உயிரோட இருக்குறது நீங்க ஒருத்தர

அட சிரிங்கப்பா

கோபு: பச்சை கலர் மாத்திரை ஒரே கசப்பு. சிவப்பு கலர் டியூப் மாத்திரை சப்புனு இருக்கு. டானிக் நல்லா இனிக்குது. டாக்டர்: இதை ஏங்க என்கிட்ட வந்து சொல்றீங்க? கோபு: நீங்க தானே மருந்து சாப்பிட்டு எப்படி இருக்குன்னு வந்து சொல்ல சொன்னீங்க...அதான்! *************************************** கார் டிரைவர்: சாரி சார். பெட்ரோல் சுத்தமா தீர்ந்து போச்சு..இனிமேல் ஒரு அடி கூட முன்னால நகராது. ஓனர் : சரி ரிவர்ஸ் கியர் போட்டு எடு, அப்படியே வீட்டுக்கு போய்டலாம்! டிரைவர் :..............###??? *************************************** நண்பர் : இவங்க ஒரே நேரத்துல பிறந்த இரட்டைக் குழந்தைகள்!" கோபு: அப்படியா... அவனுக்கென்ன வயசு, இவனுக்கென்ன வயசு?" *************************************** கோபு: என் பள்ளி வாழ்க்கையிலேயே ஒரே ஒரு முறை தான் ஃபெயில் ஆகியிருக்கேன். நண்பர்: பரவாயில்லயே..எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க? கோபு: ஒண்ணாவது வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன் !

உங்க வீட்டுல மாமியார் மருமகள் சண்டை நடந்தா நீங்க எந்த பக்கம்?

உன் மாமியார் கிணற்றில் விழுந்தேபாது நீ பக்கத்தில் தான் நின்று கொண்டிருந்தாயா? ஆமாம் அதுக்கு என்ன? நீ, ஏன் எதுவும் பண்ணவில்லை? டாக்டர் எதுக்கும் உணர்ச்சி வசப்பட கூடாதுன்னு சொல்லி இருக் கிறார். ************************************ இன்னிக்கு என்ன உன் மாமியார் சந்தோஷமா இருக்காங்க? இன்னிக்கு நாங்கள் போடற சண்டை இண்டர் நெட்டிலே தெரியப்போகுதாம். ************************************ ஊர்ல இருந்து வந்த உன் மாமியார் ஏன் கோபமா இருக்காங்க? திருஷ்டி படம் காணாம போயிருச்சுன்னு என் மாமியார் படத்தை மாட்டி வைச்சிருந்தேன்...! ************************************ உன் மாமியார் காணாம போனதுக்கு சந்தோஷப்படாம கண்டுபிடித்து கொடுப்போருக்கு ரூ. 1000 பரிசுன்னு அறிவிச்சுருக்கியே ஏன்? என்கிட்ட இருந்து தப்பிச்சு போய் அவங்க சந்தோஷமா இருந்தா விட்டுடுவேனா! ************************************ மாமியார் முகத்ல அயன் பாக்ஸ் வெச்சு தேய்ச்சியா ஏன்? முகத்துல சுருக்கம் விழுதுன்னு சொன்னாங்க அதான். ************************************ உங்க வீட்டுல மாமியார் மருமகள் சண்டை நடந்தா நீங்க எந்த பக்கம்? பயங்கர ஆயுதங்களோட யார் இருக்காங்களே

டாக்டரை பார்க்க போறிங்களா?

Image
டாக்டரை பார்க்க போறிங்களா? பார்த்துங்க இந்த மாதிரியும் நடக்கும் என்ன டாக்டர் ஆப்ரேஷனுக்கு முன்னாடி பேஷண்ட் நெத்தியில கத்தியால ஒரு கோடு போடுறாரு...? அது பிள்ளையார் சுழியாம்.... ************************************* கொடுத்த பணத்தை தரலைன்னா பல்லை புடுங்கிடுவேன்னு சொல்லிட்டு போறாறே யார் அவர்? எங்க ஏரியா பல் டாக்டர்...! ************************************* ஆஸ்பத்திரிக்கு என் மனைவியை கூட்டிட்டு போகும் போது வாசல்படியிலேயே பிரசவம் ஆயிடுச்சு அப்ப டோர் டெலிவரின்னு சொல்லு...! ************************************* டாக்டர் எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்? அப்படியா? சும்மாவா இருந்தீங்க.. இல்ல டாக்டர் இருமிக்கிட்டே தான் இருந்தேன். ************************************* உடம்புக்கு ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும் அதுக்காக இப்படி பயந்தா எப்படி? நான் பயப்படறது நோய்க்கு இல்ல டாக்டர், உங்களுக்கு தான். ************************************* நர்ஸ்! பேஷண்ட்டுக்கு சுகர் இருக்கா? இல்ல சார். பீ.பி இருக்கா இல்லை சார். அட, ஆச்சர்யமா இருக்கே! பேஷண்ட் செத்து அரை மணி ஆச்சு சார்! ************************************* நோ

நீங்கள் மகா குடிகாரா? நீங்களும் சில சமயம் ஆசணங்கள் செய்வீர்கள் .இதைப்போல்

Image

குண்டாகலாம் வாங்க...!! - இரண்டாவது முறையாக

குண்டாகலாம் வாங்க பகுதி 1 இங்கே கிளிக் பண்ணுங்கோ 1. ஐஸ்கிரீமை உங்க சைஸ் கப்பில எடுத்து நல்லா அப்பு அப்புனு சாப்பிடனும்... அப்போ தான் குண்டாகலாம். 2. ஆரஞ்சு பழத்தை பார்த்து அது ஆரஞ்சு கலருல இருக்கறதால ஆரஞ்சுன்னு கூப்பிடறோமா.. இல்ல ஆறு + அஞ்சு = 11 சுளை இருப்பதால் ஆரஞ்சுன்னு கூப்பிடறோமான்னு ஆச்சரியப்பட்டு யோசிச்சிட்டு நிக்காம அப்படியே சாப்பிடுவேன் அப்படீன்னு முழுசா தினமும் 2 பழம் சாப்பிடனும்..அப்புறம் சும்மா தளதளன்னு ஃப்ரஷா இருப்பீங்க எப்பவும்.. ஆரஞ்சு கணக்கா....!! 3. கொட்டை வகைகள் அதாங்க... வேர்கடலை, பிஸ்தா, பாதாம், முந்திரி, மற்றும் ட்ரூட்டி பழ வகைகள் போட்ட கேக் வகைகளை சீஸ் போட்ட பீஸாவாகவும் தினமும் மாலை சிற்றுண்டியாக சாப்பிட சும்மா கும்முனு உடம்பு வரலைனா கேளுங்க....!! 4. மக்காச்சோளத்தை விட சிறந்த சத்துள்ள உணவு எதுவுமே இல்லீங்க... அதை நன்கு வேகவைத்து பல்லு வலிக்குதுன்னு சொல்லாம கண்ண மூடிட்டு சாப்பிட்டீங்கன்னா.. அப்புறம்.. உங்க பல்லால ரயிலையே இழுக்கலாமுங்க.....!! 5. மூட்டை கட்டி வைச்சிருக்க சாக்லட்டை தினமும் இரண்டு இரண்டு லபக் லபக்னு யாருக்கும் தெரியாம சாப்பிட்டு வந்தீங்கண்ணா... நீங்க ச

குண்டாகலாம் வாங்க

நீங்க எப்பவும் அழகா "சத்தம் போடாதே" ஹீரோ ப்ரிதிவி ராஜ் மாதிரி இருக்கனுமா...?? தினமும்... நிறைய ஃப்ரஸ் பழங்கள் சாப்பிடுங்க..!! அப்புறம்... பாருங்க.....!! உங்க உடம்பே ... 10 வயசு குறைஞ்ச மாதிரி சும்மா சூப்பரா யங்கா இருப்பீங்க...! அடுத்தவங்களுக்கு 'ஐஸ்' வச்சே பழக்கப்பட்ட நீங்க, அடிக்கடி உங்களுக்குன்னும் 'ஐஸ்' சொந்த செலவில் வாங்கி சாப்பிடுங்கன்னு சொல்ல வந்தேன். எம்புட்டு பாசம் பூவுக்குன்னு நீங்க கண்ணு கலங்கறது தெரியுது.... ஆங்..................... இந்த 'ஐஸ்' எல்லாம் என்கிட்ட பலிக்காது. நீங்க உங்க காசுல தான் 'ஐஸ்' வாங்கி சாப்பிடனும்.. அப்போ தான் எடை கூடும்... இல்லாட்டி... உங்க எலும்பு எண்ணிக்கை டபுளா ஆகும்... அது என் ஆட்டோ ராசாக்களின் கைப்பக்குவம்....!! பழைய சூன்யகாரி கதையெல்லாம் கண்ண முழிச்சி படிச்சிட்டு.... பரங்கிக்கா கண்ண முழிச்சி பேசுற மாதிரியும்... சிரிக்கிற மாதிரியும் கனவு கண்டுட்டு... வீட்டில வாங்கி வச்சிருக்கிற பரங்கிக்காயை செதுக்கி கண்ணு வாயி மூக்குன்னு வரைஞ்சி பரங்கிக்காயை நம்ப 'கொண்டாட்டம்' புகழ் S. ராஜா அண்ணாவின் முகம் மாதிரி ஆக்

software engineer ன் கல்லரைகள்

Image
HTML/XML EXPERT NETWORKING EXPERT PROGRAMMERS

உங்க பசங்க இந்த மாதிரி கேள்வி கேப்பாங்களா?

Image
சார், என் தலை'ல எரும்பு ஏறுது பாருங்க..! அதை எடுத்து போடாம, ஏண்டா என்கிட்ட சொல்ர? நீங்க தானே சார் சொன்னீங்க,! என் தலை'ல ஒன்னுமே ஏறலனு? ************************************ ஸ்டுடென்ட்1 : நம்ம டீச்ச்ர்க்கு என்ன ஆச்சு? ஸ்டுடென்ட் 2 : ஏன்டா?? ஸ்டுடென்ட் 1: இப்ப தானெ பொர்ட்'ல திருக்குறள்' அவறே எழுதிட்டு, "திருக்குறள்'ள எழுதினது யாரு"னு கெக்குரார ************************************ வாத்தியார்: அமேரிக்காவை கண்டு பிடிச்சது யாரு?? சுட்டிப்பைய்யன்: அமேரிக்காவை மறைச்சி வச்சது யாரு? அத மொதல்ல சொல்லுங்க சார்..! ************************************ டீச்சர்: படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்கினா போதும். சுட்டிப்பைய்யன்: ஸ்கூல்லையா?? வீட்லையா சார்?? ************************************ டீச்சர்: (1)ஒரு தவளை இருக்கு, (2) கப்பல் ஒன்னு மூழ்கிகிட்டு இருக்கு, (3) உருளைகிழங்கு விலை ரூ 3 ஒரு கிளோ . அப்ப எனக்கு வையசு என்ன?? சுட்டிப்பைய்யன்: 32 இருக்கும் சார். வாத்தியார்: உனக்கு எப்படி தெரியும்? சுட்டிப்பைய்யன்: அதுவா சார்..! , என் தங்கைகு வையசு 16, அவ ஒரு அர-லூசு, அத வ

உங்களுக்கு கண் நன்றாக தெரிகிறதா?

Image
என்ன உங்களது கண்னை உங்களாலே நம்ம முடியவில்லையா?

எஸ்.எம்.எஸ் SMS

Image
தமிழ் எழுத்துகளிலேயே எது அழகு.. யாருக்கும் சொல்லாதே (நீ மற்றும் நா) 8) 8) உனக்கு பிறந்த நாள் பரிசா என்ன வேண்டும் மகனே.. ஒண்ணும் அதிம வேண்டாம்.. ஜஸ்ட் ஒரு ரேடியோ..அதை சுற்றி ஒரு ஸ்போர்ட்ஸ் கார்.. வாழ்க்கையிலே 3 மட்டும்தான் எப்ப வரும்னே தெரியாது.. பணம், சாவு.. .அப்புறம் வந்து .. வந்து.. என் எஸ்.எம்.எஸ் எனக்கு அடுத்த வாரம் கல்யாணம்.. சின்ன பார்ட்டி கூட உண்டு.. சில நெருக்கமானவர்களுக்குத்தான் அழைப்பே.. பரிசுப்பொருள் கொண்டுவர வேண்டாம்.. ஜஸ்ட்..ஒரு அழகான பொண்ணு கூட்டி வந்தா போதும். என்னை கல்யாணம் பண்ண சிறந்த மனிதன் - நீ சிறந்த நண்பன் - நீ சிறந்த உள்ளம் படைத்தவன் - நீ சிறந்த உறவு -அதுவும் நீ நல்ல அழகு - கொஞ்சம் நிறுத்து - இது டு மச்.. இப்போ நான்..ஹிஹி நான் அழகான,இனிமையான, இந்த உலகத்திலேயே அழகு படைத்த ஒருவனை கொலை பண்ண வேண்டும் என்று இருந்தேன்.. அப்புறம் தான் தெரிந்தது - தற்கொலையும் ஒரு சட்டவிரோத செயல் என்று .. ஜிங்ஜ்சாக்ங்கொட் சிங்சாங் மட்ட்.. டின்க்கோங்க் சிக்னிங் ட்ரிம்ம் சம் சொய்ங்... அட நிறுத்துப்பா. அதான் புரியலைல... அப்புறம் ஏன் படிக்கிறே. நாம ஏன் தண்ணிரை குடிக்கிறோம் ? ஏன்னா.. அதை தி

**** தமிழ் சினிமா டயலாக் ஜோக்ஸ்*****

Image
நம்ம தமிழ்படத்துல வந்த இந்த டயலாக்குக்கு எல்லாம் இப்படி பதில் சொல்லியிருந்தா எப்படி இருக்கும்... .................................................. சிட்டிசன்: கோர்ட் சீன் அஜித்: அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு??? நீதிபதி: எருமைநாயகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு??? அ: தெரியாதே... நீ: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு... .................................................. காக்க காக்க: ஜீவன்: அவளை தூக்கறன்டா... உனக்கு வலிக்கும்டா... நீ அழுவடா... சூர்யா: அவளை தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்... ஏனா அவ 120 கிலோ .................................................. சந்திரமுகி: பிரபு: என்ன கொடுமை சரவணன்... தலைவர்: எது??? ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா? .................................................. ரமணா: வி.கா: டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு மாணவர்: அது damil இல்ல கேப்டன் தமிழ் வி.கா: அப்ப எனக்கு damilல பிடிக்காத ஒரே வார்த்தை "தமிழ்" .................................................. கௌரவம்: சிவாஜி: கிளிக்கு ரெக்கை மு

ஏ பி சி டி... தெரியுமா...

Image
A பார் Aristocrat B பார் Bagpiper C பார் contessa D பார் Director's Special E பார் Eight PM F பார் Four Roses G பார் God Father H பார் Haywards I பார் Imperial Blue J பார் Johny Walker K பார் King Fisher L பார் Lincoln Lager M பார் Master Brew N பார் Narragansett Bock O பார் Old Monk P பார் Pioneer Ale Q பார் Quat R பார் Red Label S பார் Scotch T பார் Trommers White Label U பார் Utica CSAB V பார் VAT 69 W பார் Watkins X பார் XXX Y பார் Yotoc Z பார் Zingaro