எஸ்.எம்.எஸ் SMS




தமிழ் எழுத்துகளிலேயே எது அழகு..
யாருக்கும் சொல்லாதே (நீ மற்றும் நா) 8) 8)


உனக்கு பிறந்த நாள் பரிசா என்ன வேண்டும் மகனே..
ஒண்ணும் அதிம வேண்டாம்.. ஜஸ்ட் ஒரு ரேடியோ..அதை சுற்றி ஒரு ஸ்போர்ட்ஸ் கார்..


வாழ்க்கையிலே 3 மட்டும்தான் எப்ப வரும்னே தெரியாது..
பணம், சாவு.. .அப்புறம் வந்து .. வந்து.. என் எஸ்.எம்.எஸ்


எனக்கு அடுத்த வாரம் கல்யாணம்..
சின்ன பார்ட்டி கூட உண்டு..
சில நெருக்கமானவர்களுக்குத்தான் அழைப்பே..
பரிசுப்பொருள் கொண்டுவர வேண்டாம்..
ஜஸ்ட்..ஒரு அழகான பொண்ணு கூட்டி வந்தா போதும். என்னை கல்யாணம் பண்ண


சிறந்த மனிதன் - நீ
சிறந்த நண்பன் - நீ
சிறந்த உள்ளம் படைத்தவன் - நீ
சிறந்த உறவு -அதுவும் நீ
நல்ல அழகு - கொஞ்சம் நிறுத்து - இது டு மச்.. இப்போ நான்..ஹிஹி


நான் அழகான,இனிமையான, இந்த உலகத்திலேயே அழகு படைத்த ஒருவனை கொலை பண்ண வேண்டும் என்று இருந்தேன்..
அப்புறம் தான் தெரிந்தது - தற்கொலையும் ஒரு சட்டவிரோத செயல் என்று ..


ஜிங்ஜ்சாக்ங்கொட்
சிங்சாங் மட்ட்..
டின்க்கோங்க் சிக்னிங்
ட்ரிம்ம் சம் சொய்ங்...
அட நிறுத்துப்பா. அதான் புரியலைல... அப்புறம் ஏன் படிக்கிறே.


நாம ஏன் தண்ணிரை குடிக்கிறோம் ?
ஏன்னா.. அதை திண்ண முடியாது

Comments

Popular posts from this blog

நகைச்சுவை கதைகள்…

செம மொக்கை ஜோக்குகள்

தத்துவம் மச்சி தத்துவம்