Posts

Showing posts with the label Jokes

முடியல .....முடியல ......

Image
அந்த கோயில் மண்டபத்துல இரவில் யாரும் தங்குவது இல்லையாமே...ஏன்? அங்குள்ள கோயில் யானைக்கு தூக்கத்துல நடக்குற வியாதியாம் *** டாக்டர்:ஏனப்பா...நாந்தான் உனக்கு ஆப்பிரேஷன் பண்ணனும்மின்னு ஒத்தக் கால்ல நிக்கிற? நோயாளி:எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சி டாக்டர்...சாகலாம்னு நினைக்கிறேன்... தற்கொலை பண்ணுறது கோழைத்தனம்னு தெரியும்...வேற வழியில்ல்லாமத்தான் உங்களைத் தேடி வந்தேன் *** ''ஏண்டா,தலையெல்லாம் காயமாயிருக்கு?'' 'கொட்டற மழையில்நடந்து வந்தேன்.' **** ''டாக்டர்,என் கனவில் எலிகள் கால் பந்து விளையாடுகின்றன.'' 'அப்படியானால் இன்று இரவிலிருந்து நான் கொடுக்கும் மருந்தை சாப்பிடுங்கள்.' ''நாளையிலிருந்து ஆரம்பிக்கட்டுமா,டாக்டர்?' 'இன்றைக்கு ஏன் வேண்டாம்?' ''இன்று தான் இறுதி மேட்ச்.'' **** ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார்,''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.'' ஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர்.பேச்சாளர் கேட்டார்,''ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்...

உங்க பசங்க இந்த மாதிரி கேள்வி கேப்பாங்களா?

Image
சார், என் தலை'ல எரும்பு ஏறுது பாருங்க..! அதை எடுத்து போடாம, ஏண்டா என்கிட்ட சொல்ர? நீங்க தானே சார் சொன்னீங்க,! என் தலை'ல ஒன்னுமே ஏறலனு? ************************************ ஸ்டுடென்ட்1 : நம்ம டீச்ச்ர்க்கு என்ன ஆச்சு? ஸ்டுடென்ட் 2 : ஏன்டா?? ஸ்டுடென்ட் 1: இப்ப தானெ பொர்ட்'ல திருக்குறள்' அவறே எழுதிட்டு, "திருக்குறள்'ள எழுதினது யாரு"னு கெக்குரார ************************************ வாத்தியார்: அமேரிக்காவை கண்டு பிடிச்சது யாரு?? சுட்டிப்பைய்யன்: அமேரிக்காவை மறைச்சி வச்சது யாரு? அத மொதல்ல சொல்லுங்க சார்..! ************************************ டீச்சர்: படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்கினா போதும். சுட்டிப்பைய்யன்: ஸ்கூல்லையா?? வீட்லையா சார்?? ************************************ டீச்சர்: (1)ஒரு தவளை இருக்கு, (2) கப்பல் ஒன்னு மூழ்கிகிட்டு இருக்கு, (3) உருளைகிழங்கு விலை ரூ 3 ஒரு கிளோ . அப்ப எனக்கு வையசு என்ன?? சுட்டிப்பைய்யன்: 32 இருக்கும் சார். வாத்தியார்: உனக்கு எப்படி தெரியும்? சுட்டிப்பைய்யன்: அதுவா சார்..! , என் தங்கைகு வையசு 16, அவ ஒரு அர-லூசு, அத வ...