கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன்
ஒருவர் : நாய் வியாபாரம் பண்ணிங்களே இப்ப எப்படி இருக்கு
மற்றவர் : கைய கடித்துருசு கடிக்சிருச்சு
********************************************
எலெக்ட்ரிக் ஒயர்ல மூணு எறும்பு போச்சி. ரெண்டு எறும்பு ஷாக் அடிச்சி செத்துப் போச்சி. ஒண்ணு மட்டும் சாகலை. ஏன்
அது கட்டை எறும்பு
********************************************
இந்த கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டுமா ?
அது காட்டாது, நாம் தான் பார்க்கவேண்டும்.
********************************************
ரயில் வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க தெரியுமா ?
ம்....
ஆ.. இதுகூட தெரியாம இருக்க பாரு.. ரயில் ஊருக்குள்ளாற போயிரக்கூடாதுன்னுதான்
********************************************
நீயும் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு குண்டூசி தொழிற்சாலை துவங்கறதா இருந்தீங்களே என்னாச்சி
அவங்க பின் வாங்கிட்டாங்க
********************************************
தெருவில போற எல்லோரும் அந்த ஆள்கிட்ட டைம் கேட்டுட்டு போறாங்களே ஏன் ?
அவர் வாட்ச்மேனாம்
********************************************
நீண்டநாள் உயிரோடுவாழ வழி என்ன ?
வேறென்ன சாகாமல் இருப்பதுதான்
********************************************
"ஏம்பா சர்வர் , சாம்பார்ல பல்லி விழுந்திரூக்கே, இதுக்கு என்ன அர்த்தம்?"
சாரி சார் எனக்கு பல்லி விழும் பலன் தெரியாது
********************************************
தெருவில போற எல்லோரும் அந்த ஆள்கிட்ட டைம் கேட்டுட்டு போறாங்களே ஏன் ?
அவர் வாட்ச்மேனாம்
********************************************
தொலைபேசியில்: டாக்டர்! என் கணவர் ஒரு பேனாவை விழுங்கிவிட்டார்.
இன்னும் சில நிமிஷங்களில் வந்துவிடுகிறேன்
அதுவரை நான் என்ன செய்வது ?
பென்ஸிலை உபயோகியுங்கள்.
:-))
ReplyDeleteமுடியலீங்கண்ணா...!!! உடம்பு பூரா காயம் ஆய்டுச்சி பாருங்க? :)
ReplyDeleteஉங்க ஜோக்ஸ் எல்லாமெ நல்லா இருக்கு..
ReplyDeleteஎல்லாமே உங்களுடையதுதானா?
super
ReplyDelete