நகைச்சுவை sms

எல்லாரும் நல்லா இருக்கிங்கன்னு நெனைக்கிறேன். இத படிச்சி முடிச்ச பிறகு எப்பிடி நல்லா இருக்கிங்கன்னு பாக்கலாம்
இந்த வாரம் எனக்கு வந்த சில படு மொக்கை SMS …
உன் போக்கில் போ
உன் வழியில் யோசி
நினைத்ததை பேசு
நீ விரும்புவதை செய்
அப்புறம் உலகம் சொல்லும் …
…..
…..
தறுதலை யார் பேச்சையும் கேட்காது …


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு நாள் வரும் அப்போ ஒரு அழகான பொண்ணு வந்து உங்கள கட்டி பிடிச்சி முத்தம் குடுத்து நான் உங்கள ரொம்ப லவ் பண்ணுறன்னு சொல்லுவா …
அப்புறமா திரும்பி காலேஜுக்கு போயிட்டு வர்றேன் அப்பா … அம்மா கிட்ட்ட சொல்லிருங்க ன்னு சொல்லுவா …


கொஞ்சம் ஓவரா தான் எதிர் பாத்துடோமோ???

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


செடிகளுக்க்லாம் நீங்கள் ஒரு ரோஜா
முகங்களுக்கெல்லாம் நீங்கள் ஒரு புன்னகை
மலைகளுக்கேலாம் நீங்கள் ஒரு அருவி
அழகான பிகருக்கேல்லாம் நீங்கள் ஒரு அன்புள்ள அண்ணன் …


போதும் டா …இனிமே ஆணியே புடுங்க வேண்டம் … இதோட நிறுத்திக்குவோம் ..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு பொண்ணு வாந்தி எடுத்தா
பெத்தவங்க சொல்லுறாங்க
யாருடி அந்த பரதேசி நாயி??
ஒரு பையன் வாந்தி எடுத்தா
பெத்தவங்க சொல்லுறாங்க
பரதேசி நாயி குடிச்சிட்டு வந்து
வாந்தி எடுக்குது பாரு ….
அட போங்க யா யாரு வாந்தி எடுத்தாலும்
பசங்கள தன திட்டுறாங்க


நியாயம் தான பாஸ் ….


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காதல் தோல்விக்கு அப்புறம்
எல்லாரும் சொல்லுற ஒரு அருமையான வரி
…..
…..
…..
மச்சி ஒரு quarter சொல்லேன் …..

உங்களை எல்லாம் பார்த்த பாவமா இருக்கு .. நாங்க எல்லாம் எங்கேயும் தோற்றது இல்லை ..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உங்கள பத்தி நினைக்கும் போது
உங்க SMS பார்த்துக்குறேன்
உங்கள பாக்கணும் போல இருக்கும் போது
கண்ணா மூடிக்கிறேன் ..
உங்க குரல கேக்கணும் போல இருக்கும் போது
……
……
ஒரு நாய் மேல கல்ல விட்டு எறியுறேன்

ரைட் … அட்டாக் பாண்ணுரிங்கள்ள … குதிச்சிறு கை பிள்ள ….

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு ஒருல .. ஒருத்தன் டீ கடையில டீ ஆர்டர் பண்ணிட்டு நின்னுகிட்டு இருந்தான்
அப்போ அவனுக்கு ஒரு போன் வந்தது , அவனோட மனைவி செத்துட்டதா ..
இருந்தாலும் அங்கேயே நின்னுகிட்டு இருந்தான்
திரும்ப ஒரு போன் .. அப்பா செத்துட்டதா…
இருந்தாலும் கிளம்பலியே …
இன்னொரு போன் கூட வந்தது அவன வேலைய விட்டு தூக்கிட்டதா ..
அப்பவும் கெளம்பலையே…
இந்த கதயோட நீதி :
தம்பி டீ இன்னும் வரல ….

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இன்னும் ஒரு SMS கூட வந்தது ..
வழக்கமான காக்கா நரி .. பாட்டி வடை சுட்ட்டிங் கதை தான் ..
ஆனா பினிசிங்க்ள கதயோட நீதி :
வடை போச்சே …
இப்பிடி எல்லாம் பிக்காளி தனமாயோசிக்கிறத விட்டுட்டு பிள்ளகுட்டிகள போய் படிக்க வைங்க டா …

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Comments

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..

Popular posts from this blog

நகைச்சுவை கதைகள்…

செம மொக்கை ஜோக்குகள்

தத்துவம் மச்சி தத்துவம்